நமது ஸ்ரீ மகா சக்தி மந்திராலயம் மற்றும் மந்திர சாஸ்திர குருகுலத்தில் கொடுக்கப்படக்கூடிய உபாசனைகள் மக்கள் தங்கள் ஆன்மீக சக்தியை உணர்வதற்காகவும் இந்த இறை சக்தியை உணர்ந்து முழுக்க முழுக்க அந்த இறை சக்தியை தன்னுடைய வாழ்விற்கும் தன்னை நம்பி ஒருவருடைய வாழ்விற்கும் மேம்பாட்டிற்கும் தற்காப்பிற்கும் பயன்படுத்துவதற்காக கொடுக்கப்படும் உபாசனை முறைகள் ஆகும். இந்த வாசனை முறைகள் பாரம்பரியமான வம்சாவளி முறைகளோடு 100% குரு வழிகாட்டுதலோடு முழுக்க முழுக்க அனுபவமிக்க பாடங்களை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்படும் உபாசனையாகும். இந்த உபாசனை மிகுந்த பலன் அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகும் இதன் மூலம் தெய்வ தேவதா அவர்களோடு தொடர்பு கொண்டு நமக்குத் தேவையான நம் வாழ்வுக்கு தேவையான அனைத்து வித விஷயங்களையும் பெறுவதற்கும் அதேசமயம் தெய்வத்தை துணையாக கொண்டு இந்த வாழ்க்கையில் வெற்றி நடை போடுவதற்கும் ஒரு மிகுந்த வரப்பிரசாதமாக இந்த உபாசனை பயிற்சி அமைந்துள்ளது. இந்த உபாசனை பயிற்சி ஸ்ரீ மகா சக்தி மந்திராலயத்தில் தகுந்த தகுதியுடைய மாணவர்களுக்கு பிராப்தம் உள்ள மாணவர்களுக்கு உபாசனைகள் கொடுக்கப்பட்டு அவர்களின் வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய விதமாக இந்த உபாசனை பயிற்சிகள் அமைந்துள்ளது.
உங்கள் வாழ்க்கையை மாற்றும் தெய்வ அருள் இப்போது உங்கள் Reach-இல்! பரிகார பூஜைகள், மந்திர ஜெபம் மற்றும் ஹோமங்கள் மூலம் ஆன்மிக தீர்வை பெற today!
Copyright ©️ 2025 Sree Maha Sakthi Manthralayam. All Rights Reserved Designed by Wink Dezign
Copyright ©️ 2025 Sree Maha Sakthi Manthralayam. All Rights Reserved Designed by Wink Dezign