ஒரு குடும்பமும் அல்லது ஒரு வம்சாவளியினரின் கோவிலோ மிகுந்த வளர்ச்சி அடைய கூடாது என்றும் அவர்கள் வாழ்வில் எந்தவிதமான நல்லதுகளையும் அனுபவிக்க கூடாது இதன் மூலமாக இவர்களுக்கு உதவி செய்யக்கூடிய தெய்வத்தின் மூலமாக அல்லது கோவிலில் இருக்கக்கூடிய தெய்வத்தின் மூலமாக எந்தவிதமான முன்னேற்றமும் கிடைக்கக்கூடாது என்று எதிரிகளால் ஏற்படக்கூடிய எதிரிகளால் ஏற்படுத்தக்கூடிய தெய்வக்கட்டு. ஒரு குடும்பத்தின் உடைய தெய்வ கட்டு அல்லது ஒரு குத்தின் உடைய கோவிலின் கட்டு தெய்வத்தின் கட்டு போன்ற அனைத்து விதமான தெய்வ தேவதைகளுடைய கட்டுக்களும் அவற்றிற்கான காரணங்களையும் அவற்றிற்கு காரணமான விஷயங்களையும் ஆராய்ந்து தேவதேவதா உதவியோடு அந்தக் கட்டுகளை அவிழ்த்து நிவர்த்தியாக்கி மீண்டும் அந்தந்த குடும்ப தெய்வத்தையோ அல்லது அந்த கோவிலில் இருக்கக்கூடிய தெய்வத்தையும் பேச வைத்து மக்களுக்கு அருள்பாளிக்க வைப்பது மகாசக்தி மந்திராலயத்தின் ஒரு சேவையாகும்.
Copyright ©️ 2025 Sree Maha Sakthi Manthralayam. All Rights Reserved Designed by Wink Dezign
Copyright ©️ 2025 Sree Maha Sakthi Manthralayam. All Rights Reserved Designed by Wink Dezign